SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, February 01, 2013

கருவூலங்க்கள் கணினிமயம்: ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்



பிப்ரவரி 01,2013,07:32 IST


கருவூலகங்களில் உள்ள சம்பள பில்கள் அனைத்தும்கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போதுஅனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் , சம்பளம்வழங்குவதற்கான அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.விருதுநகர்: கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது. இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

கடந்த 1980க்கு முன் உள்ள பள்ளிகளில்ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக ஆசிரியர்நியமித்தும்சம்பளம் வழங்க அனுமதியளித்தும்அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஇந்தஉத்தரவின் படிபள்ளிகளிலே சம்பள பில் தயாரித்துகருவூலகங்களுக்கு அனுப்பப்படும்.
இதை அதிகாரிகள் ஆய்வு செய்து.சி.எஸ்., முறையில் நிதி விடுவித்துஅந்தந்த ஆசிரியர்கள்கணக்கில் வரவு வைக்கப்படும்ஆசிரியர்களும் வங்கி கணக்கில் இருந்து.டி.எம்., கார்டுமூலமாக சம்பளம் பெற்று வந்தனர்.
இந்நிலையில்கருவூலகங்கள் யாவும் கம்ப்யூட்டர் மயமாவதால்சம்பள அனுமதி வழங்கியஒரிஜினல் அரசு உத்தரவு வழங்கும் படிஆசிரியர்களிடம் கேட்டு வருகின்றனர்ஆசிரியர்களோ,நிலையாக ஒரே பள்ளியில் இல்லாமல்ஆண்டுக்காண்டு இட மாறுதல் பெற்றுபணிபுரிந்துவருகின்றனர்.
இந்த உத்தரவோ பள்ளிகளில் முறையாக பாதுகாக்கப்படாமல்உத்தரவு கடிதங்கள் அனைத்தும்நைந்துசிதைந்து விட்டனபழைய உத்தரவு இல்லாததால்சம்பள பில் வழங்க முடியாது என,கருவூலகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதுபழைய உத்தரவு நகல்கள் இல்லாததால்ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.

No comments: