SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, August 22, 2015

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கைஆகஸ்ட் 22,2015,11:56 IST

எழுத்தின் அளவு :
கோவை: மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில்மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும்வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில்,அரசியல் கட்சிகள்நலச்சங்கங்கள்சமூக ஆர்வலர்களுடன்பள்ளி,கல்லுாரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கமாகி விட்டது. போராட்டங்களில்பள்ளிகல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க,தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 
முதற்கட்டமாகபள்ளி மாணவர்கள்போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்தும்மீறி பங்கேற்றால்சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைபள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் இறைவணக்க கூட்டங்களில்மாணவர்களுக்கு தகுந்த முறையில் அறிவுரை வழங்கும்படியும்இயக்குனரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்துபள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில்;
மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால்அவர்கள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் எழும் என்பதாலும்பாதுகாப்பு கருதியும்போராட்டங்களில் பங்கேற்காத வகையில் அறிவுரை வழங்கும்படி கூறியுள்ளனர் என்றார். 
மேலும்அவர்பெற்றோர் அனுமதியின் பேரில் மாணவர்கள் பங்கேற்றால்தலைமையாசிரியர்கள் எவ்வாறு பொறுப்பேற்க இயலும் அறிவுரைகள் மட்டுமே வழங்க முடியும். போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால்தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல எனஅரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments: