SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, November 03, 2014

நாகை ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 20 மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை

நாகை ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 20 மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை
·         JhŒikahd பாரதம் என்ற கோஷத்தை நமது பாரதப்பிரதமர் முன்வைத்துள்ள நிலையில் நாகை ஒன்றியத்துக்குட்பட்ட 18 ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 20 மாதங்களாக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படவில்லை.

·         நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும் 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுமாக கூடுதல் 36 பள்ளிகள் உள்ளன. . இவற்றில் 18 பள்ளிகளில் மட்டுமே கூட்டுநர்கள் உள்ளனர். மீதமுள்ள 18 பள்ளிகளில் கூட்டுநர் பணியிடம் காலியாக உள்ளது.

·         நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் இந்தப்பள்ளி கூட்டுநர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாதம் ஒன்றுக்கு வெறும் ரூபாய் 150 மட்டுமே. இதில் ரூபாய் 30 குடும்பநலநிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. கையில் கிடைப்பது ரூபாய் 120 மட்டுமே. ஒரு நாளைக்கு ரூபாய் 4 மட்டுமே. இன்று ஒரு தேநீரின் விலையே ரூபாய் 7 ஆகிவிட்டது. இந்த ஊதியேமே 20 மாதங்களாக வழங்கப்படவில்லை. கீழ்வேளுர் ஒன்றியத்தில் மாத ஊதியம் ரூபாய் 350 வழங்கப்படுகிறது.

·          
·         ன்படி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஊராட்சி மன்றத்தலைவரும் துப்புரவு பணியாளர்களை பள்ளிகளை சுத்தம் செய்ய அனுப்புவதில்லை.
·         ன்படி எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு முழுவதும் பள்ளியை சுத்தப்படுத்த இந்த பராமரிப்பு மானியத்தொகை போதவே போதாது.

·         நாகப்பட்டினம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் நேரத்தோடு சம்பளப்பட்டியலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பாத காரணத்தாலும் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலகப்பணியாளர்களின் அலட்சியத்தாலும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

·         இதைப்பற்றிய செய்தி 31.08.2014 தேதியிட்ட தினகரன் நாளிதழில் வெளிவந்தள்ளது. 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

·         20 மாதங்களாக ஊதியம் கிடைக்கப்பெறாத காரணத்தால் துப்புரவு பணியாளர்கள் பள்ளியையும் வகுப்பறைகளையும் சுத்தம் செய்ய மறுக்கின்றனர். போராடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளியின் சுத்தம் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதினால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


·         நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாகை உதவித்தொடக்க க்கல்வி அலுவலரையும் வட்டார வளர்ச்சி அலுவலரையும் அறிவுறுத்தி பள்ளி துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி மாதந்தோறும் வழங்கிட ஆவண செய்யுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக்கிளை கேட்டுக்கொள்கிறது.

No comments: