SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, April 10, 2013

KRISHNAGIRI KOOTTANI SOCIETY ELECTION STATUS


தேர்தலும் நிலைப்பாடும் அதற்கு முன் வாக்காளர் நிலையைப்பார்போம்

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி 155

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 18

பட்டதாரி ஆசிரியர் சங்கம் 3

மன்றம் 49 பேர் அவர்கள் போட்டியிடவில்லை

* இந்நிலையில் 2.4 .13 செயற்குழு தனித்து போட்டியிட முடிவெடுத்தது.
* 7.4.13 தேர்தல்அறிகை வெளியிடப்பட்டது.

* 9.4.13 வேட்புமனு தாக்கல் செய்து முடித்தபின் மதியத்துக்கு
மேல் அரசியல்தலையீடு தொடங்கியது .

* இவர்கள் எல்லாம் ஆளுங்கட்சி எனவும் மற்றவர்கள் எல்லாம்
◌ எதிர்கட்சி எனவும் மாவட்ட செயலர் (அ.தி.மு.க) அவர்களிடம்
பேசி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யை பணியவைத்து
அவர்கள் வேட்பு மனு செய்துள்ள 5 பேருக்கும் பட்டதாரி ஒருவருக்கும்
இடம் ஒதுக்கி கூட்டணி மீதமுள்ள 6 இடங்களையும் எடுத்துகொண்டு
தேர்தல் நடக்க விடாமல் செய்து விடலாம் என எண்ணி காய் நகர்த்திகொண்டு
நகரம் , வட்டம் ,மாவட்டம் என அனைவரிடமும் (ஆளுங்கட்சி)
திரும்பிகொண்டு இருக்கின்றனர்.
இவர்கள் செனற தேர்தலில் தி.மு.க. விடம் சேர்ந்து கொண்டு இதே நிலைப்
பாட்டைத்தான் செய்தனர் . அதிக தொல்லை கொடுத்தும் பார்த்தார்கள்
ஆனாலும் 6 க்கு 6 ம் நாம்தான் வெற்றி பெற்றோம்.
இவர்களுக்கு எப்போதும் ஆளுங்கட்சிதான் முக்கியம்கட்சி அல்ல

தற்போது நாம் யாருக்கும் விட்டுகொடுப்பதில்லை என டமுடிவு செய்துள்ளோம்

போராடுவோம் வெற்றி பெறுவோம்
இறுதி வெற்றி நமதே
தேர்தலும் நிலைப்பாடும்
 
அதற்கு முன் வாக்காளர் நிலையைப்பார்போம்

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி         155

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி                                          18

பட்டதாரி ஆசிரியர் சங்கம்                                                                 3

மன்றம் 49 பேர் அவர்கள் போட்டியிடவில்லை

* இந்நிலையில் 2.4 .13  செயற்குழு தனித்து போட்டியிட முடிவெடுத்தது.
* 7.4.13  தேர்தல்அறிகை வெளியிடப்பட்டது.

* 9.4.13    வேட்புமனு  தாக்கல் செய்து முடித்தபின் மதியத்துக்கு 
மேல் அரசியல்தலையீடு தொடங்கியது .

*  இவர்கள் எல்லாம்  ஆளுங்கட்சி எனவும் மற்றவர்கள் எல்லாம் 
◌ எதிர்கட்சி எனவும்  மாவட்ட செயலர் (அ.தி.மு.க) அவர்களிடம்
   பேசி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யை பணியவைத்து 
   அவர்கள் வேட்பு மனு செய்துள்ள  5 பேருக்கும் பட்டதாரி ஒருவருக்கும் 
   இடம் ஒதுக்கி கூட்டணி மீதமுள்ள 6 இடங்களையும் எடுத்துகொண்டு 
  தேர்தல் நடக்க விடாமல் செய்து விடலாம் என எண்ணி காய் நகர்த்திகொண்டு
  நகரம் , வட்டம்  ,மாவட்டம் என அனைவரிடமும் (ஆளுங்கட்சி)
  திரும்பிகொண்டு இருக்கின்றனர்.
          இவர்கள் செனற தேர்தலில் தி.மு.க. விடம் சேர்ந்து கொண்டு இதே நிலைப்
பாட்டைத்தான் செய்தனர் . அதிக தொல்லை கொடுத்தும் பார்த்தார்கள் 
ஆனாலும் 6  க்கு 6 ம் நாம்தான் வெற்றி பெற்றோம்.
இவர்களுக்கு எப்போதும் ஆளுங்கட்சிதான் முக்கியம்கட்சி அல்ல 

தற்போது நாம் யாருக்கும் விட்டுகொடுப்பதில்லை என டமுடிவு செய்துள்ளோம்

போராடுவோம் வெற்றி பெறுவோம்  
இறுதி வெற்றி நமதே

No comments: