SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, January 13, 2013

ஆசிரியர்கள் மனசாட்சிடன் பணியாற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைஜனவரி 13,2013,09:50 IST


நாமக்கல் மாவட்டத்தில்துவக்கநடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில்ஐந்தாம்வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த ஆய்வுக் கூட்டம்,அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்ததுதமிழகபள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா தலைமை வகித்துமாணவர்களின் தரம் குறித்துகேட்டறிந்தர்.நாமக்கல்: "ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது" என, ஆய்வுக்கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில், 150 பள்ளிகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டதுகல்வியில் தொடர் மற்றும்முழுமையான மதிப்பீடு முறையில் தொகுக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் நடந்தஇந்தஆய்வு கூட்டத்தில்அனைத்து....,க்கள்வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்பங்கேற்றனர்.
கூட்டத்தில்ஐந்தாம் வகுப்பு படித்து ஆறாம் வகுப்புக்கும்எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம்வகுப்புக்குச் செல்லும் மாணவமாணவியர்தமிழ்ஆங்கிலத்தை வாசிக்க தெரிந்திருக்கவேண்டும்கணக்கு பாடத்தின் அடிப்படைகளை புரிந்து வைத்திருக்க வேணடும்.
அதை குறைத்துகல்வி அறிவில்நாமக்கல் மாவட்டம் முன்னேற்றம் அடைய அனைத்துதலைமையாசிரியர்கள்....,க்கள்ஆசிரியர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டதுகுறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்டுள்ள பள்ளிகளில்,அம்மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாசிப்புத்திறன் மிகவும் மோசமாக இருப்பதுதெரியவந்தது.
கூட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியதாவதுமாணவர்களின் வாசிப்புதிறன் மற்றும் அடைவு திறன் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறதுசம்பந்தப்பட்ட பள்ளிஆசிரியர்கள் மீது....,க்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது.
குறிப்பாககொல்லிமலைஎருமப்பட்டிசேந்தமங்கலம்புதுச்சத்திரம்கபிலர்மலை,நாமகிரிப்பேட்டை போன்ற ஒன்றியத்தில் மாணவர்கள் தரம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.ஊதியம் வாங்கும் அனைவரும்மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்.
அதை கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்துதவறு செய்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க தயங்கக் கூடாதுஅவ்வாறு நடவடிக்கை எடுக்கும் போது ஏற்படும் பிரச்னையைசந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.

No comments: