SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, September 20, 2012

RETIRED HMS COMPLAINT TRICHY COLLECTOR ON G.O.207


பணப்பயன் கிடைக்காமல் அதிகாரிகளால் அலைக்கழிப்பு குறைதீர் கூட்டத்தில் ஓய்வு தலைமையாசிரியர்கள் புகார்

பதிவு செய்த நேரம்:2012-09-18 11:54:09
திருச்சி, : பணப்பயன் கிடைக்காமல் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கள் (எச்எம்) கல்வி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவதாக குறைதீர் கூட்டத் தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ தியாகராஜன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 898 பேர் மனு அளித்தனர்.
ஓய்வு பெற்ற பள்ளி, கல் லூரி ஆசிரியர் சங்க செயலர் தியாகராஜன் தலைமையில் ஓய்வூதியர்கள் அளித்த மனு: ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு அர சாணை 207ன்படி பணப்பயன் கள் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென் றோம். கடந்த 12ம் தேதி தா.பேட்டை உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினோம். இதுவரை நடவடிக்கை இல்லை. பணபயன் கிடைக்காமல் ஓய்வு எச்எம்களை கல்வித் துறை அதிகாரிகள் அலைக்கழிக்கி றார்கள். இது குறித்து விசா ரணை நடத்த வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: