Boost Your Traffic
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

SAY NO TO PPP, TET ,CPS


widgets

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

Loading...

கல்வி செய்தி

Loading...

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

Loading...

BBCTamil.com | இந்தியா

Loading...

FLASH NEWS

விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்

  • தினத்தந்தி கல்வி செய்திகள்
  • விகடன் செய்திகள்

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Loading...

Tamilnadu Teachers friendly blog

Loading...

தினகரன் கல்வி செய்திகள்

Loading...

தமிழ் முரசு செய்திகள்

Loading...

தினகரன் முக்கிய செய்திகள் --

Loading...

TEACHER TamilNadu

Loading...

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Loading...

Dinamani

Loading...

Daily Thanthi

Loading...

widget

கல்வி அஞ்சல்

Loading...

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Loading...

Friday, May 30, 2014

10 Things Every Teacher Should Try This Summer

10 Things Every Teacher Should Try This Summer


A Bucket List for Teachers
Presenting the WeAreTeachers summer bucket list:
  1. We all know the temptation to start planning for next year, but take a break from everything teaching for one week. Two. Maybe an entire month. You’ll be better when you come back to it.
  2. Read a book that’s just for grown-ups.
  3. If you have your own kids, let them plan one wandering, wild, carefree day. The kind that’s hard to have when there are piles of paper to grade.
  4. Whether or not you have kids, plan one of those days yourself!
  5. Take this challenge: Go to Target and buy NOTHING for your classroom. Can you do it?
  6. Make an investment in your professional life that matters to you. Maybe that’s taking a course on a topic you’ve always wanted to learn about. Maybe it’s catching up on this year’s Newbery winners. Whatever your interests, the summer is time for professional development on your terms.
  7. Make it a goal to connect with a colleague you don’t know very well or with whom you haven’t always seen eye to eye. A summer barbecue or coffee outing is a nice opportunity to get to know one another outside of school walls—and established teacher cliques.
  8. Work on a “feel good file” that reminds yourself about the good parts of your job. Include thank you notes from students, inspirational quotes, that mantra from your favorite teaching professor—whatever makes you think, “Yes. This is why I teach.”
  9. As soon as you get that new class list, reach out to every student on it and say hello. You don’t have to do anything fancy or “Pinterest-worthy”—a simple phone call does the trick. (And may be the most important step in setting yourself up for success next year!)
  10. Remember, summer break is like New Year’s Eve for teachers—grand expectations can lead to disappointment. It’s okay if you don’t read every book, finish every house project or cut out every last decoration for next year’s bulletin boards. It’s okay if you don’t have a traditional summer break or are working a second job, too. The next few months will still be filled with small, simple joys. Look out for them!
Posted by Unknown at 10:42:00 PM No comments:

PLEDGE TO BE TAKEN ON JUNE 12 AGAINST CHILD LABOUR

Posted by Unknown at 10:26:00 PM No comments:

ஜூன்2ல் பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வி இயக்குநர் தகவல்

ஜூன்2ல் பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வி இயக்குநர் தகவல்

பதிவு செய்த நேரம்:2014-05-29 10:46:51

மதுரை, : ஜூன் 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறினார்.
பள்ளி கல்வித்துறையில் தணிக்கையில் ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்வதற்காக கணக்காயர் கூட்டமைப்பு கூட்டம் மதுரையில் சௌராஷ்டிரா ஆண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநில கணக்காயர் சந்தானவேல், பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தணிக்கையில் ஏற்பட்ட இடர்பாடுகளை உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டது. 
ராமேஸ்வர முருகன் கூறுகையில், தமிழகத்தில் ‘திட்டமிட்டபடி வரும் கல்வி ஆண்டிற்காக ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 16ம் தேதியன்று பிளஸ் 1 வகுப்புகள் துவங்கும். இதில் எவ்வித மாற்றம் இல்லை. 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்துள்ளது. 867 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமச்சீர் கல்வியால் மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்றார்
.
Posted by Unknown at 9:19:00 AM No comments:

Thursday, May 29, 2014

RTI ANSWER ON B.LIT MIDDLE SCHOOL HM INCENTIVE



Posted by Unknown at 8:25:00 AM No comments:

EDUCATIONAL INTERNATIONAL -POLICY MESSAGE

Posted by Unknown at 8:22:00 AM No comments:

Wednesday, May 28, 2014

ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி பள்ளிக்கூடங்கள் திறக்கும் நாளில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் ஜெயலலிதா உத்தரவு

ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி பள்ளிக்கூடங்கள் திறக்கும் நாளில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் ஜெயலலிதா உத்தரவு

Printer-friendly versionSend by email
Subscribe to Syndicate
-A+A
பதிவு செய்த நாள் : May 28 | 01:45 am
சென்னை, மே.28-
ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்திட வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள் திறக்கும் ஜூன் 2-ந்தேதியே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் 2014-15-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான நலத்திட்டங்களான விலையில்லா பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, சீருடை ஆகியவை பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2-ந்தேதி அன்று அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி, சைக்கிள், கிரையான், கலர் பென்சில், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபடம், புத்தகப்பை, காலணி, பேருந்து பயண அட்டை, சாதி, வருவாய் மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல், கம்பளி ஆடை (மலைப்பகுதி மாணவர்களுக்கு மட்டும்), சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்களுக்கு விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
முதல்-அமைச்சர் ஆணைப்படி, மழை நீர் சேகரிப்பு திட்டம் அனைத்துப் பள்ளிக் கட்டடங்களிலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மழை நீர் சேகரிப்பு சார்பாக விழிப்புணர்வு ஊர்வலங்கள் மாவட்டம் தோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஜூன் 2-வது வாரம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ) அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்கள் உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
100 சதவீதம் தேர்ச்சி
2013-14-ம் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. 2014-15-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து மேற்கண்ட தேர்ச்சி சதவீதத்தை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அறிவுரை வழங்க வேண்டும்
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வி தரத்தை உயர்த்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு துணைச் செயலர் பழனிச்சாமி, பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், அரசு தேர்வுத் துறை இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Posted by Unknown at 10:07:00 PM No comments:

அரசு பள்ளிக்கூடங்களின் அபார வெற்றி!

அரசு பள்ளிக்கூடங்களின் அபார வெற்றி!
28.5.2014   ( புதன்கிழமை)
அரசு பள்ளிக்கூடங்களின் அபார வெற்றி!
உலகில் எல்லா செல்வங்களிலும் மேன்மையானது கல்விச்செல்வம். தமிழ்நாடு பண்டையகாலம் முதல் கல்வியில் அதிக அக்கறை காட்டியுள்ளதற்கு எண்ணற்ற இலக்கிய சான்றுகள் உள்ளன. மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி 1963–ல் பிராங்க்பர்ட் நகரில், ‘‘மாற்றம்தான் வாழ்க்கையின் சட்டம்’’ என்ற பொருளில் பேசும்போது, காலமும், உலகமும் நிலையாக நின்றுகொண்டு இருப்பதில்லை என்று பேசினார். அது நிச்சயமாக தமிழ்நாட்டில் கல்விக்கு பொருந்தும். பாடத்திட்டம் மட்டுமல்லாமல், கல்வி கற்பிக்கும் முறையில் தொடங்கி, தமிழ்நாடு கல்வித்தரத்தில் பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை கண்டுள்ளது.       
சமீபத்தில் தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதுவரையில் இல்லாத அளவுக்கு மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெறுவதைப் பார்க்கும்போது, பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு பீடு நடைபோடுகிறது என்று பெருமைகொள்ள முடிகிறது. கணக்கில் நூறு சதவீத மதிப்பெண்களை 3,882 பேர் பெற்றுள்ளனர். கணக்கில் மட்டுமல்லாமல், மேலும் 9 பாடங்களிலும் ஏராளமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினர். இந்த வியப்பு உணர்வு மறைவதற்குள், கடந்த வாரத்தில் 10–வது வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 88 சதவீத மாணவர்களும், 93.6 சதவீத மாணவிகளும் தேர்வு பெற்றுள்ளனர். தமிழை முதல் பாடமாக எடுத்து தேர்வில் முதல் இடத்தை பிடித்த 19 பேரில், 18 பேர் மாணவிகள். 2–வது இடத்தை பெற்ற 125 பேரிலும், 101 பேர் மாணவிகள்தான். ‘‘ஆணுக்கு, பெண் இளைத்தவர்களில்லை காண்’’ என்று தமிழக மாணவிகள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
பொதுவாக தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள் என்ற மாயை இந்த தேர்வில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. 887 அரசு பள்ளிக்கூடங்களில் நூறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டம், பத்தமடை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் படித்த பாஹிரா பானு என்ற மாணவி மாநிலத்திலேயே முதல் இடத்தை பெற்று இருக்கிறார். சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு 17 பள்ளிக்கூடங்களில் நூறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று புதிய சகாப்தத்தை படைத்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக, நிச்சயமாக அரசு பள்ளிக்கூடங்களும் ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் நினைத்தால், சிகரம் என்பது கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கும். அரசு பள்ளிக்கூடங்களில் ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பல பள்ளிக்கூடங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை என்று குறைகள் சொல்லப்படுகிறது. சில குக்கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பணியில் போய் சேர்வதில்லை, லீவு போட்டுவிடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நாங்கள் குறைந்தவர்களில்லை என்ற வேகத்தோடு, அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை என்ற குறைபாடு உண்டு. இதைப் போக்க, அரசு மட்டும் முயற்சித்தால் போதாது. பொதுமக்களின் ஈடுபாடும் வேண்டும்.
காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது, நெ.து.சுந்தரவடிவேலு பள்ளிக்கூட கல்வி இயக்குனராக இருந்தார். அப்போது, ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் அந்த பகுதி பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பொருட்கள் பெற்று, அந்தந்த பகுதியில் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்களையும் கல்வி வளர்ச்சியில் ஈடுபடுத்தும் வகையில், அந்த முறையை மீண்டும் செயல்படுத்த கல்வித்துறை ஆலோசிக்கலாம். மொத்தத்தில், ‘ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்குஉன்னை அர்ப்பணி’ என்று சொல்வார்கள். இந்த அறப்பணியில் உள்ள ஆசிரியர்கள், கல்வித்துறை, பொதுமக்கள் இணைந்து பாடுபட்டால், அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் நூறு சதவீத தேர்ச்சி பெற்று, ரேங்க் பட்டியலில் அந்த மாணவர்கள் பெருமளவில் இடம்பெறும் நாள் தூரத்தில் இல்லை
Posted by Unknown at 10:04:00 PM No comments:

தேர்வு துறை இயக்ககம் அறிவிப்பு மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம்

Posted by Unknown at 9:59:00 PM No comments:

Discover more on Twitter!

     
venkataraman,
 
     
 
 
 

Twitter has suggestions for you!

Did you know that Twitter generates personalized Who To Follow suggestions for you? Following the ones you like will help you stay informed on what matters the most to you today and discover what might matter to you tomorrow.

 
     

Suggestions for you to follow

siva.s @ssivanld

Follow
Poonkavithai @ArunaPuthiaraj

Follow
Mani Arasu @esakkimaniarasu
UI Web Designer, Graphic Designs, Website Designs, All Frame Work Web Designs
Follow
 
     
 
 
We have more great suggestions for you.
  Check out more people to follow  
 
 
     
Forgot your Twitter password? Get instructions on how to reset it.
You can also unsubscribe from these emails or change your notification settings. Need help?
If you received this message in error and did not sign up for Twitter, click not my account.
Twitter, Inc. 1355 Market St., Suite 900 San Francisco, CA 94103
Posted by Unknown at 6:56:00 AM No comments:

Tuesday, May 27, 2014

பெருமைப்பட ஒன்றுமில்லை!

பெருமைப்பட ஒன்றுமில்லை!

By ஆசிரியர்
First Published : 26 May 2014 01:43 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகளைவிட எதிர்பாராதது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள். தமிழ் மொழிப்பாடம் படித்து அரசு தரவரிசையில் இடம் பெறுபவர்களில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பெறுவோர் 19 மாணவர்கள், 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தில் 125 மாணவர்கள்; 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தில் 321 மாணவர்கள். இது நீங்கலாக, சம்ஸ்கிருதம், பிரெஞ்சு படித்து, அரசுப் பட்டியலுக்கு அப்பால் 500க்கு 500 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மூன்று பேர்.
இந்த மதிப்பெண்கள், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்றாலும், இது மேலதிகமாகத் திகட்டுகிறது. இந்தச் சாதனை, அடுத்து இவர்கள் பயணிக்க இருக்கும் போட்டி உலகில் கை கொடுக்காது என்பதால், சாதித்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுவதைவிட இந்த மாணவச் செல்வங்கள் மீது ஒருவிதப் பரிதாபமே மிஞ்சுகிறது.
துல்லியமாக விடைதிருத்தும் ஆசிரியர்கள் 3 மதிப்பெண் கேள்விக்கான பதிலை மூன்று பகுதியாக பிரித்து, மூன்று மதிப்பெண் ஒதுக்குகிறார்கள். அசோகர் பற்றி குறிப்பு வரைக என்ற கேள்விக்கு, 1. அசோகர் கலிங்க மன்னர், 2. பெளத்தமதம் தழுவினார், 3. அறம் வளர்த்தார் என்று மூன்று விஷயங்கள் (பாயின்ட்) எழுதப்பட்டு இருந்தால் தலா ஒரு மதிப்பெண் வழங்கலாம் என்கிறது விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டி. விடைத்தாள் திருத்தும் ஆசிரியரும் ஒரு பிழைகாட்டி மென்பொருள் போலத்தான் செயல்படுகிறார். மன்னர், பௌத்தம், அறம் என்ற மூன்று வார்த்தைகளைத் தேடி, மூன்று மதிப்பெண் வழங்குகிறார். இதற்கு மேலாக மாணவனின் விவரமான கருத்துப்பதிவு, சொல்வளம், அழகான கையெழுத்து எதுவுமே அவருக்கு முக்கியமல்ல. இத்தகைய இயந்திர மதிப்பீட்டில் நிச்சயமாக 500க்கு 500 சாத்தியமே! ஆனால் இதில் பெருமை பேசிட ஏதுமில்லை.
அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானபோது, ஆங்கிலத்தில் ஒரு மாணவி 199 மதிப்பெண் பெற்றதை ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்பின. மொழித்தாளில் கட்டுரைக்கும் மற்றொரு வினாவுக்கும் அதிகபட்சம் 9 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கிட, விடை திருத்தக் குறிப்பேடு வழிகாட்டுகிறது. அந்தவகையில் எவ்வளவு சிறப்பாக எழுதியிருந்தாலும் மொழிப்பாடத்தில் 198 மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும். எப்படி இந்த மாணவிக்கு 199 வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இப்போது 500க்கு 500 மதிப்பெண் கிடைக்கும்போது அத்தகைய கேள்விகள் எல்லாமும் அர்த்தமற்றவையாகிப் போகின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியரிடம் காணப்படும் தன்னம்பிக்கையும், வருங்காலம் பற்றிய தெளிவான சிந்தனையும், இந்த மதிப்பெண்களைப் பெறுவதற்காக அவர்கள் முன்வைத்த உழைப்பும் பேருவகையும், பெருமிதமும் கொள்ள வைக்கின்றன. இந்த வெற்றிக்குக் காரணமான பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவிப்பதைக் கேட்கும்போது அடுத்த தலைமுறை முற்றிலுமாக அடிப்படை மனிதப் பண்புகளை இழந்துவிடவில்லை என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
அதே நேரத்தில் பிளஸ் டூ முடித்துவிட்டுப் பல்கலைக்கழக அளவிலும், பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அரங்கத்திலும் இவர்கள் அடியெடுத்து வைக்கும்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவ - மாணவியருடன் இவர்களால் போட்டி போட முடியுமா என்கிற கேள்வி நம்மை பயமுறுத்துகிறது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். மதிப்பெண் அடிப்படையில் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் இவர்கள் இடம் பெற்றாலும்கூட, அங்கே ஏனைய மாணவர்களுடன் போட்டிபோட முடியாமலும், செமஸ்டருக்கு செமஸ்டர் நடைபெறும் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமலும் பரிதவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. அகில இந்தியத் தேர்வுகளில் இவர்களில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற முடிவதில்லை.
மதிப்பெண்களை வாரி வழங்கி 90.7 விழுக்காடு தேர்ச்சி விகிதம் காட்டுவது மட்டுமே பள்ளிக் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்காது. அந்த மாணவ - மாணவியரின் கல்வித் தரத்தில்தான் பெருமை இருக்கிறது.
மனப்பாடம் செய்வது மதிப்பெண்கள் பெறுவது என்கிற நிலைமை தொடர்வது தமிழகத்தின் வருங்காலத்தையே பாழ்படுத்தி விடும். தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தியாக வேண்டிய தருணம் இது.
Posted by Unknown at 9:25:00 AM No comments:

Monday, May 26, 2014

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்

Posted by Unknown at 9:50:00 PM No comments:

Sunday, May 25, 2014

congratulations and best wishes


Posted by Unknown at 9:57:00 PM No comments:

Saturday, May 24, 2014

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2படித்தவன் சூதும் வாதும் செய்தால் வான் போவான் அய்யோன்னு போவான் - பாரதியார் 

அண்ணாச்சி கடையில் சோப் வாங்கும்போது ஷாம்பு ஆஃபர் தருவதுபோல, முதல் குழந்தை படிக்கும் அதே பள்ளியில் இரண்டாவது குழந்தையையும் சேர்த்தால் கட்டணத்தில் சலுகை வழங்குகின்றன சில பள்ளிகள். இப்படிச் சலுகை வழங்கி 'வள்ளல்’ பெயர் எடுத்து முதல் மாங்காயை அடிக்கும் இவர்கள், பெற்றோர்களை ஈர்த்து இழுத்து இரண்டாவது மாங்காயை அடிக்கின்றனர். 'முதல் குழந்தைக்கு வாங்கிய கடனே இன்னும் முடியாத நிலையில், இரண்டாவது குழந்தைக்காவது கொஞ்சம் கட்டணம் குறைகிறதே!’ என்பது பெற்றோர்களுக்கு சிறு ஆசுவாசம். ஆனால், 'கல்வி வணிகம்’ செய்யும் தனியார் பள்ளிகள், இந்தச் சலுகையை எப்படி வழங்குகின்றன? அவை போணி ஆகாத சீட்டுகள். விற்காத பொருளை நமக்குப் பெருந்தன்மையுடன் வழங்கி ஒரே கல்லில் மூன்றாவது மாங்காயையும் அடிக்கின்றனர். இந்தக் கட்டண சலுகையும் வெகுசில பள்ளிகளில் மட்டுமே. பெரும்பாலான பள்ளிகளில்,.
Posted by Unknown at 5:07:00 PM No comments:

Wednesday, May 21, 2014

Teachers Need to Follow Their Own Rules

Teachers Need to Follow Their Own Rules | Mobile Tech in Education | Scoop.it

Teachers Need to Follow Their Own Rules


Posted by Unknown at 10:45:00 PM No comments:

SCHOOL REOPENING DATE

Posted by Unknown at 10:37:00 PM No comments:

குமரியில் தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்

Posted by Unknown at 10:30:00 AM No comments:

ஸ்கூல் வாத்தியார் சங்கத்துல ஏதோ பிரச்னைன்னு சொன்னாளே..அது என்னவாம்’’ & புது தகவல் ஒன்றை தெரிந்த ஆர்வத்தில் கேட்டார் சுசீலா மாமி.

Posted by Unknown at 10:28:00 AM No comments:

லீவு போட்ட ஆசிரியருங்க மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்போறாங்க.

Posted by Unknown at 10:26:00 AM No comments:

Monday, May 19, 2014

KOOTTANI STATE ELECTION-SIVAGANGAI 18.05.2014

Posted by Unknown at 4:37:00 PM No comments:
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

LEARN ONLINE SPOKEN ENGLISH

  • CLICK HERE AND START YOUR SPOKEN ENGLISH CLASS

CPS PRELIMINARY LEDGER

  • CPS CREDIT VOUCHER ABSTRACT

AEEO PANEL SENIORITY LIST

  • MIDDLE HMS TO AEEO PANEL DOWNLOAD HERE

பகிர்வோம்

share

Share

உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்

  • உலகத் தமிழாசிரியர் மாநாடு

CCE GRADING RESULT SHEET FOR THE YEAR END RESULTS

  • CCE RESULT SHEET 2012-2013

SCHOOL CENSUS FREE DOWNLOAD

  • பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .

APPLICATION TO GET PASSPORT FOR ELEMENTARY TEACHERS

  • PASSPORT APPLICATION

CHECK YOUR TIME

தகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற

  • இங்கே கிளிக் செய்யவும்

CCE தரநிலை தேடி அலைய வேண்டாம்

  • புதிது
  • மூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்
  • CCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
  • செந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

asiriyarkural

Loading...

World Teachers' Day 2012

Loading...

இந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்

இந்த வலைப்பக்கத்தை உங்களுக்காக வடிவமைத்து கொண்டிருப்பவர்

Unknown
View my complete profile

இந்த வலைப்பூவை பார்த்தவர்கள்

உங்கள் நேரத்தை சரி பாருங்கள்

ஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்

Loading...

ஆசிரியர் கூட்டணி

Loading...

Translate

Welcome Tamilnadu Teachers Friendly Blog

Loading...

தினமலர் செய்திகள்

Loading...

சமீபத்திய பதிவுகள்

RECENT POSTS

உங்கள் சிந்தனைக்கு.....

கல்வி என்பது...விவேகானந்தரின் வாக்கு



கல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்

மாவட்டத் தலைவர்

மாவட்டத் தலைவர்
ப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770

இன்று ஒரு திருக்குறள்

மாவட்டச் செயலாளர்

மாவட்டச் செயலாளர்
மு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696

CCE RECORDS printable

மாவட்டப் பொருளாளர்

மாவட்டப் பொருளாளர்
திரு.தங்க.மோகன்

BLUE PRINT & QUESTION PAPER MODEL FOR 1ST TERM

  • முதல் வகுப்பு
  • இரண்டாம் வகுப்பு
  • மூன்றாம் வகுப்பு
  • நான்காம் வகுப்பு
  • ஐந்தாம் வகுப்பு
  • ஆறாம் வகுப்பு
  • ஏழாம் வகுப்பு
  • எட்டாம் வகுப்பு

மாநில செயற்குழு உறுப்பினர்

மாநில செயற்குழு உறுப்பினர்
கோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285

மாநில செயற்குழு குழு உறுப்பினர்

மாநில செயற்குழு குழு  உறுப்பினர்
சி. பிரபா நாகப்பட்டினம் 9865787653

மாவட்டத் துணைத் தலைவர்

மாவட்டத் துணைத் தலைவர்
ச.இராஜராஜன் சீர்காழி

மாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)

மாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)
திருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385

மாவட்டத் துணைச் செயலாளர்

மாவட்டத் துணைச் செயலாளர்
மா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720

மாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்

மாவட்டத் துணைச் செயலாளர்   மகளிர்
இரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012

  • இங்கே சொடுக்கவும்

நாட்காட்டி

Slider (DO NOT EDIT HERE!)

Main Menu(DO NOT EDIT HERE!)

tamilnadu

Popular Posts

  • SCHOOL CENSUS EXCEL SHEET FREE DOWNLOAD
    பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .  தக...
  • WELCOME TO PANI NIRAIVU PARATTU VIZHA
  • PAPER NEWS
    -- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  நாகப்பட்டினம் மா...
  • G.O 264 REGARDING MORNING SCHOOL PRAYER ONLY ON MONDAYS
  • Updates to our Terms of Service and Privacy Policy
     ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ...
  • dinakaran peter mama news about aeeos
  • மாஸ்டர் வா ராமுண்ணி
    மாஸ்டர் வா ராமுண்ணி
  • make success our koottani arpattam on june 13-slogans
  • வாழ்த்துகிறோம்
    வாழ்த்துகிறோம்  எங்கள் முன்னாள் வட்டாரத் தலைவரும் சங்கமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. மா. ரவி அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒ...
  • SPORTS HOSTEL, CENTRE OF EXCELLENCE, SPORTS HOSTEL EXCELLENCE ADMISSION - 2014-2015 - REG.
    -- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  நாகப்பட்டினம் ...

Educational thoughts

  • By Eraa. edwin

IMPROVE YOUR ENGLSIH

  • HOW TO SAY
  • DICTATION
  • PHONICS STORIES
  • PHONETICS
  • WORD PRONUNCIATION
கூட்டணி சின்னம் அகில இந்திய ஆசிரியர்கூட்டணி சின்னம் இரும்பு மனிதர் ஜே.எஸ். ஆர். திருமிகு. ஈஸ்வரன் மாஸ்டர் இயக்கக் கொடி மாநிலத் தலைவர் பொதுச் செயலாளர் மாநிலப் பொருளாளர்

CCE SOFTWARE PROVIDED BY SSA -FREE DOWNLOAD

  • மாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்

TO DOWNLOAD English communication FA(A) FA(B) for primary classes

  • TO DOWNLOAD English communication FA(A) FA(B) for primary classes CLICK HERE

FACEBOOK

Follow this blog

INSPECTION REPORT FOR MIDDLE AND PRIMARY SCHOOLS

  • CLICK HERE TO DOWNLOAD PDF FORMAT

GEO COUNT


widgeo.net

பள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்

  • DOWNLOADS FROM DIRECTOR OF ELEMENTARY EDUCATION
  • இங்கே கிளிக் செய்யவும்

இணைப்புகள்

  • EDUCATION INTERNATIONAL WEBSITE
  • பள்ளிக்கல்வித்துறை
  • ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
  • இசையில் நனையுங்கள்
  • கூட்டணி நாகை வட்டார இணையதளம்
  • எனது இணையதளம்
  • எனது facebook இணைப்பு

தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்

Loading...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Loading...

இயக்கக் காணொளி

அரசாணைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்

Loading...

SMS மூலம் தகவல் பெறுங்கள்

ஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து
START 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

--

TESTF KILVELUR

Loading...

THOTTIAM

Loading...

நீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா ? குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா?

  • இங்கே கிளிக் செய்யவும்

தேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்

  • December 2019 (1)
  • June 2019 (1)
  • April 2018 (1)
  • January 2018 (1)
  • June 2017 (2)
  • May 2017 (1)
  • March 2017 (1)
  • February 2017 (1)
  • October 2016 (2)
  • June 2016 (1)
  • May 2016 (3)
  • April 2016 (4)
  • January 2016 (16)
  • December 2015 (37)
  • November 2015 (35)
  • October 2015 (31)
  • September 2015 (29)
  • August 2015 (22)
  • July 2015 (12)
  • June 2015 (11)
  • May 2015 (11)
  • April 2015 (10)
  • March 2015 (13)
  • February 2015 (10)
  • January 2015 (29)
  • December 2014 (16)
  • November 2014 (32)
  • October 2014 (23)
  • September 2014 (43)
  • August 2014 (49)
  • July 2014 (34)
  • June 2014 (55)
  • May 2014 (37)
  • April 2014 (28)
  • March 2014 (33)
  • February 2014 (54)
  • January 2014 (71)
  • December 2013 (72)
  • November 2013 (68)
  • October 2013 (69)
  • September 2013 (63)
  • August 2013 (125)
  • July 2013 (120)
  • June 2013 (118)
  • May 2013 (117)
  • April 2013 (106)
  • March 2013 (65)
  • February 2013 (63)
  • January 2013 (65)
  • December 2012 (56)
  • November 2012 (64)
  • October 2012 (48)
  • September 2012 (67)
  • August 2012 (61)
  • July 2012 (49)
  • June 2012 (54)
  • May 2012 (66)
  • April 2012 (29)
  • March 2012 (13)
  • February 2012 (18)
  • January 2012 (9)
  • December 2011 (37)
  • November 2011 (12)
  • October 2011 (7)
  • September 2011 (28)

கூட்டணி தொடர்பான வலைத்தளங்கள்

  • WWW.TESTFCUDDALORE.BLOGSPOT.IN
  • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்
  • www.testfinkilvelur.blogspot.in

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012

  • முதல் தாள் முடிவுகள்
  • இரண்டாம் தாள் முடிவுகள்
  • இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்

கூட்டணி புகைப்படங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்

  • ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

Loading...

கூட்டணி தலைப்பு செய்திகள்

இசையில் நனையுங்கள்

Search

Social Bookmarking

Followers

Pages

  • Home

Popular Posts

  • SCHOOL CENSUS EXCEL SHEET FREE DOWNLOAD
    பள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .  தக...
  • WELCOME TO PANI NIRAIVU PARATTU VIZHA
  • PAPER NEWS
    -- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  நாகப்பட்டினம் மா...
  • G.O 264 REGARDING MORNING SCHOOL PRAYER ONLY ON MONDAYS
  • Updates to our Terms of Service and Privacy Policy
     ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ...
  • dinakaran peter mama news about aeeos
  • மாஸ்டர் வா ராமுண்ணி
    மாஸ்டர் வா ராமுண்ணி
  • make success our koottani arpattam on june 13-slogans
  • வாழ்த்துகிறோம்
    வாழ்த்துகிறோம்  எங்கள் முன்னாள் வட்டாரத் தலைவரும் சங்கமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருமான திரு. மா. ரவி அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒ...
  • SPORTS HOSTEL, CENTRE OF EXCELLENCE, SPORTS HOSTEL EXCELLENCE ADMISSION - 2014-2015 - REG.
    -- பார்வை : www.testfnagai.blogspot.com www.facebook.com/nagai.koottani அன்புடன் தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  நாகப்பட்டினம் ...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.