ஆனால் 347 அலுவலகங்களில் இருந்து எந்தவித விபரங்களும் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘எத்தனை உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் அரசு புள்ளி விபர மையத் தில் பதிவேடுகள் கொடுத்துள்ளன என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் வவுச்சர் நம்பர் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கருவூல அலுவலரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உரிய படிவங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் அரசு புள்ளி விபர மையத்திற்கு நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்படின் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Thursday, August 08, 2013
புதிய ஓய்வூதிய திட்ட விவரங்களை தராத தொடக்க கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் திடீர் எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment