Pages

Thursday, August 30, 2012

NATIONAL HUMAN RIGHTS COMMISSION QUESTIONS TAMILNADU GOVERNMENT FOR NOT ADMITTING A SC STUDENT IN MIDDLE SCHOOL MADURAI

தலித் மாணவருக்குஅனுமதி மறுப்பு: அரசுக்கு "நோட்டீஸ்

புதுடில்லி: மதுரை மாவட்டம், குராயூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலித் மாணவரை சேர்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து, புகாராக விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அதன் பேரில், தலித் மாணவருக்கு அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை செயலருக்கு மனித உரிமைகள் ஆணையம் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment