SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Wednesday, March 18, 2015

venkataraman, support India in the quarter-finals of the Cricket World Cup.

Cheer for India.
India made it this far. Follow the IND v BAN match on Twitter to experience the action in real time. Join the cheers and the jeers. Feel the tension build. Be right there, from anywhere.
Explore now
Here's a pro tip.
 
Make a hashflag!
 
Put the # symbol in front of your favorite team's country code to create a hashflag.
 
Try it out.

Tuesday, March 17, 2015

@PMOIndia tweeted: PM is deeply concerned about the incidents in Hisar, Haryana and Nadia, West Bengal.

PMO India
@PMOIndia
 
PM is deeply concerned about the incidents in Hisar, Haryana and Nadia, West Bengal.
View on Twitter
Make in India
@makeinindia
 
Lion spotted in Germany. #MakeInIndia @hannover_messe
View on Twitter
Akhilesh Yadav
@yadavakhilesh
 
Enjoyed watching the kids playing on the Zip-Line at Janeshwar Mishra Park, Lucknow. fb.me/7HkEGKavB
View on Twitter
India world's largest importer of weapons, military equipment - The...
View on Twitter
NDTV
@ndtv
 
#WorldCup2015: South Africa won't choke, says AB de Villiers goo.gl/USuDCE
View on Twitter
Manish Tewari
@ManishTewari
 
Rockefeller moment of Indian Democracy- Corporate Control can get Parliament prorouged in mid session to ensure extension of land ordinance
View on Twitter
Twitter is free during ICC Cricket World Cup 2015 for all @RelianceMobile subscribers. Get Team India updates and the latest scores here.
Not what you're looking for?
Well there's more to see on Twitter! Click here to discover more interesting Tweets.
Explore

Thursday, February 19, 2015

thethi school shadow graphy



--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

paper news



--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Tuesday, February 17, 2015

NAGAI ASIRIYAR KOOTTANI BLOCK SECRETARIES MEETING 16.02.2015


PHOTOS OF NAGAI ASIRIYAR KOOTTANI BLOCK SECREATARIES MEETING 16.02.2015






--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Monday, February 09, 2015

மூடுவிழாவை நோக்கிச் செல்லும் 2000 தமிழக அரசுப் பள்ளிகள்?


பிப்ரவரி 09,2015,11:06 IST




கோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.
தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது.
பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008--09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது.
அதேபோன்று, நடுநிலைப் பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைவால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.
நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித்துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம்.
மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 2000 பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளன. பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்யாமல், பள்ளிகளை மூடும் செயல்பாடுகளால், எதிர்காலத்தில், கல்வி முற்றிலும் தனியார் வசம் போகும் நிலை ஏற்படும். இவ்வாறு ராபர்ட் தெரிவித்தார்.